Total Pageviews

Saturday, November 5, 2016

புத்திசாலித்தனமான கைதி!

புத்திசாலித்தனமான கைதி
****************

👱🏻😔👳🏻 ரஷ்ய ஜெயிலில் மூன்று தூக்குதண்டனைக் கைதிகள் இருந்தனர்... அவர்கள் இறக்கும் முன் , உங்களின் கடைசி மூன்று ஆசைகள் என்ன .... ?
என்று கேட்கப்பட்டது.

👱🏻 முதல் கைதியின் ஆசை:

நல்ல பெண், .....
நல்ல சாப்பாடு , ......
நல்ல மது , ..
லெனின் சமாதிக்கு , அருகில் புதைக்கப்பட வேண்டும் ,என்றன் ... அவனது மூன்று ஆசைகளும்,..... நிறைவேற்றப்பட்டன.

😔 இரண்டாவது கைதியின் ஆசைகள் ;

நல்ல பெண், ...
நல்ல உணவு, ....விளாடிமிர் லெனின் சமாதிக்கருகில் புதைக்கப்பட வேண்டும். என்று ,கூறினான்... அவனுடைய ஆசைகளும் நிறைவேற்றிவைக்கப்பட்டன.

👳🏻 மூன்றாவது கைதி :

🍋 தனது முதல் ஆசையாக மாம்பழம் வேண்டும் என்று, கேட்டான்......
அப்போது மாம்பழ ,
சீசன் இல்லை , எனவே.... தூக்கு தண்டனை ,...
ஆறு மாதகாலத்திற்கு ,..
ஒத்தி வைக்கப்பட்டது.

🌺. ஆறு மாதகாலத்திற்குப்பின் மாம்பழம் வாங்கிக் கொடுத்து , ...இரண்டாவது ஆசை என்ன .... ?என்று, கேட்டனர்....!

🍒 செர்ரிப் பழம் வேண்டும் என்று,பதில்வந்தது..... அப்போது , செர்ரிப் பழ சீசன் இல்லை என்பதால்..... மறுபடியும் , தூக்கு தண்டனை ஆறு மாதம் தள்ளி வைக்கப்பட்டு, பின் ... செர்ரிப்பழம் வாங்கிக் கொடுக்கப்பட்டது.

👳🏻 இப்பொழுது ,.... மூன்றாவது , ஆசை என்னவென்று... ! அவன் சொன்னான், ''என் உடல் ... தற்போதைய அதிபரின் , சமாதிக்கருகில் புதைக்கப்பட வேண்டும்.. என்று ,!!!

👮🏻 ''அதிகாரிகள் அதிர்ந்துவிட்டனர், ..
நீ ''என்ன சொல்கிறாய், ? அவர் உயிருடன் அல்லவா இருக்கிறார்!..

👳🏻 ''கைதி அமைதியாகச் சொன்னான், ... "அவர் இறக்கும் வரை ..... நான் ! காத்திருக்கிறேன்.' என்று . !

நீதி :
////////////////////////////////////

😄😳 புத்திசாலி தன்னை எந்த தருணத்திலும். , பாதுகாத்துக் கொள்கிறான்...

No comments:

Post a Comment

உலகம் உனக்கு சொர்க்கமாகும் !

குரு ஒருவரிடம்  செல்வந்தர் ஒரு கேள்வி கேட்டார்... என் மனம் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது. என் பணியாட்கள்கூட எனக்கு உண்மையாக இல்லை. என் மனை...